Friday, May 09, 2008

காந்தி அஹிம்சை

"காந்தியின் அஹிம்சை பற்றி சொல்லும் மூன்று குரங்குகளை பார்க்கும் போது மனதில் இப்படியும் தோன்றுகிறது , கெட்ட செய்திகளை கேட்கக்கூடாது என்று காதை மூடி கொண்டிருக்கும் குரங்கு உலகின் அத்தனை மோசமான கட்சிகளையும் பார்த்து கொண்டிருகிறதே ... இதேபோல் கண்ணை மூடியுள்ள குரங்கு கோப பேசுக்களை கேட்டு கொண்டிருகிறதே, வாயை மூடியுள்ள குரங்கு வன்முறை துர் பேச்சுகளை கண்ணை காதை திறந்து வைத்து நிரபிக் கொண்டிருக்கிறது" -- ராமகிருஷ்ணன், துணையெழுத்து

No comments: