Friday, April 25, 2008

கண்ணாலே பேசி பேசி கொல்லாதே

கண்ணாலே பேசி பேசி கொல்லாதே
கதாலே கேட்டு கேட்டு செல்லாதே
காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே
நீ கண்ணே என் மனத்தை விட்டு துள்ளாதே

கண்ணாலே பேசி பேசி கொல்லாதே
கதாலே கேட்டு கேட்டு செல்லாதே
காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே
நீ கண்ணே என் மனத்தை விட்டு துள்ளாதே

பாசம் மீறி பித்தம் தாளம் போடுத்தே, உன் பக்தன் உள்ளம் நித்தம் யேங்கி வாடுதே

ஆசை வெட்கம் அறியாமல் ஓடுதே, என் அன்னமே உன் பின்ன ஜாடை ஆடுதே

காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே, நீ கண்ணே என் மனத்தை விட்டு துள்ளாதே



பதுமை போல காணும் உந்தன் அழகிலே, நான் படகு போல தத்தளிக்கும் நிலையிலே

மதுவை எந்தி கொந்தளிக்கும் மலரிலே, என் மதி மயங்கி வீழ்ந்தேன் உன் வலையிலே


காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே, நீ கண்ணே என் மனத்தை விட்டு துள்ளாதே

-- அடுத்த வீடு பெண்

2 comments:

ஓம் ஸ்ரீ said...

யார்ப்பா இது

இம்புட்டு தட்டச்சு பிழை செய்யலாமாப்பா,உங்க தமிழார்வத்துக்கு வந்தனம், கொஞ்சம் பிழையை கவனிங்க ராசா

Techie, the TUX Warrior said...

i know , my tamil is worse, shouldn't have tried, can you give me the corrections, will be glad to change it, else i'll take this down, better not to have a wrong version :-(