Wednesday, February 20, 2008

நெஞ்ல் நின்றவை

இந்த பக்கங்கள் ஐயீ (IE)அல்லது ஃபையர் ஃபாக்ஸ்(Firefox 3) மூன்றாம் பதிப்பில் சரியாக பார்க்க முடியும்

சத்குரு ஜகி வசுதேவ் அவர்களின் எழுத்தில் இருந்து நெஞ்சில் பதிந்தவற்றை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்

"ஐயா நம்மிடம் வீடு வாங்கியோர் அபபகுதியில் மழை பெய்து வெள்ளம் வந்துள்ளதாக புகார் செய்து, பணத்தை திருப்பி கேட்கிறார்கள், என்ன செய்ய" என்றவரிடம், முதலாளி சொன்னார், "என்ன விற்பணையாளன் நீ, அவர்களிடம் படகு விற்பதை விட்டுவிட்டு இப்படி பேசுகிறாய்"

சத்குரு:
இப்படி பட்ட முதலாளியிடம் வேலை செய்தால் நல்ல விற்பணையாளர் ஆக முடியும், நல்ல மனிதராக முடியுமா?

நெஞ்சத்தை தொட்டு சொல்கிறேன், செருப்பில் அடித்தார் போல் இருந்தது, பல முறை இந்த கதையை கேட்டிருந்தும், ஏன் எனக்கு இப்படி தோன்ற வில்லை, அது தான் மனிதருக்கும், மஹான்களுக்கும் உள்ள வித்தியாசம்

No comments: